தமிழகம்
நீட் தேர்வு முடிவுகள் - டாப் 100 ரேங்கில் 6 தமிழர்கள் இடம்பிடிப்பு
இளநிலை நீட் தேர்வு முடிவுகளின் டாப் 100 ரேங்கிங்கில் தமிழகத்தை சேர்ந்த 6 பேர...
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். கடந்த 10 நாட்களாக வெறிச்சோடி காணப்பட்ட நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. பொங்கல் விடுமுறையை தொடர்ந்து குற்றால மெயின் அருவி, ஐந்தருவி, பழைய அருவிகளில் குவிந்துள்ள சுற்றுலா பயணிகள் அருவிகளில் ஆனந்த குளியலிட்டு வருகின்றனர். சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதுவதால் உள்ளூர் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இளநிலை நீட் தேர்வு முடிவுகளின் டாப் 100 ரேங்கிங்கில் தமிழகத்தை சேர்ந்த 6 பேர...
ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக ...