தமிழகம்
அஇஅதிமுகவினர் ஒன்றிணைய வேண்டும் என புரட்சித்தாய் சின்னம்மா கூறியதை வரவேற்கிறேன் - மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்...
அஇஅதிமுகவினர் ஒன்றிணைய வேண்டும் என்று கழக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் ...
ஞாயிறு விடுமுறையை முன்னிட்டு சென்னை காசிமேடு துறைமுகத்தில் மீன்பிரியர்களின் கூட்டம் அலைமோதியது. இந்தவாரம் ஆழ்கடலுக்கு சென்ற மீனவர்களின் படகுகள் இன்று கரை திரும்பிய நிலையில், காசிமேடு துறைமுகம் கூட்டத்தால் களைகட்டியது. வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, ராயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிறுவியாபாரிகள், ஏல முறையில் மீன்களை போட்டி போட்டு அள்ளி சென்றனர். வஞ்சிரம் மீன் கிலோ ஆயிரத்து 100 ரூபாய்க்கும், கொடுவா மீன் கிலோ ஆயிரம் ரூபாய்க்கும், ஷீலா, சங்கரா ஆகியவை கிலோ 600 ரூபாய்க்கும் விற்பனையானது.
அஇஅதிமுகவினர் ஒன்றிணைய வேண்டும் என்று கழக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் ...
கழகத்தில் இருந்து விலக்கப்பட்டவர்கள், விலகி இருப்பவர்கள் என அனைவரும் கரம...