தமிழகம்
நீர் வரத்து அதிகரிப்பு - அருவியில் குளிக்கத் தடை...
தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவியில் நீர் வரத்து அதிகரித்துள்ளத?...
கரூர் மாவட்டம் குளித்தலை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சங்கம் சார்பில் நீதிமன்ற பணி புறக்கணிப்பு மற்றும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. குளித்தலை குடும்ப நல வழக்குகளை கரூர் நீதிமன்றத்திற்கு மாற்றும் நிகழ்வை கண்டித்து கடந்த 12 ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அதன்படி இன்று முதல் நான்கு நாட்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பை வழக்கறிஞர்கள் மேற்கொண்டனர். மேலும் குடும்ப நல வழக்குகள் பாதிப்பை தடுக்கும் விதமாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. இதில் வழக்கறிஞர் சங்கத் தலைவர் சாகுல் அமீது தலைமையில் ஏராளமான வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.
தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவியில் நீர் வரத்து அதிகரித்துள்ளத?...
திருச்செந்தூரில் விடிய விடிய பெய்த தொடர் மழையால் சுப்பிரமணி சுவாமி கோயில...