தமிழகம்
நாளை முதல் FASTAG ஒட்டி வர அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தல்...
4 சுங்கச்சாவடிகள் வழியாக வரக்கூடிய அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் நாள?...
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சந்தைகளில் எலுமிச்சை பழத்தின் விலை பன்மடங்கு அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் எழுமிச்சை பழங்களின் தேவை அதிகரித்துள்ளது. இந்நிலையில், நாகர்கோவில் பகுதியில் 60 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிலோ எலுமிச்சை பழம், தற்போது 200 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ள நிலையில், கடும் விலை உயர்வு காரணமாக சாமானிய மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
4 சுங்கச்சாவடிகள் வழியாக வரக்கூடிய அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் நாள?...
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த நடைமுறை நாடு முழுவதும் பின்பற்றப்படு?...