தமிழகம்
அட்சய திருதியை நாளில் தங்க நகைகளை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்..!...
அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்ட?...
சின்னமே இல்லை என்றால் என்ன? தனது எண்ணத்தை கவனத்தில் கொண்டு மக்கள் வாக்களிப்பார்கள் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அக்கட்சி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் கூட்டம் சென்னை துரைப்பாக்கதில் நடைபெற்றது. அப்போது கூட்டத்தில் பேசிய அவர், 40 தொகுதியில் 20 ஆண்கள் 20 பெண்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளதாகவும், தான் நிறுத்துவது நாற்பது வேட்பாளர்கள் அல்ல நாற்பது புரட்சியாளர்கள் என ஆவேசமாக கூறினார்
அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்ட?...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...