க்ரைம்
மணல் திருட்டில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை - உயர்நீதிமன்றம்...
காவேரி ஆற்றில் புதிய குவாரி அமைக்க தடை விதிக்க கோரி தொடர்ந்த வழக்கு - மணல் ?...
திருச்சி விமான நிலையத்தில் உள்ளாடையில் பேஸ்ட் வடிவில் தங்கம் கடத்திய நபரை போலீசார் கைது செய்தனர். இலங்கையிலிருந்து திருச்சி வந்த விமானத்தில் ஆண் பயணி ஒருவர் தனது உள்ளாடையில் பேஸ்ட் வடிவிலான 70 கிராம் தங்கம் கடத்தி வந்ததை கண்டுபிடித்து, சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்த தங்கத்தின் மதிப்பு 4 லட்சத்து 42 ஆயிரம் ரூபாய் என தெரியவந்துள்ளது.
காவேரி ஆற்றில் புதிய குவாரி அமைக்க தடை விதிக்க கோரி தொடர்ந்த வழக்கு - மணல் ?...
பாஜக தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், 5 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அரச...