உலகம்
2 அமைச்சரவைக் கூட்டங்கள் முடிந்ததும் பிரதமர் உயர்மட்ட மத்திய அமைச்சர்களுடன் மற்றொரு சந்திப்பை நடத்தி ஆலோசனை...
பாகிஸ்தானுடனான போர்ப்பதற்றம் நீடித்து வரும் நிலையில், பிரதமர் மோடி தலைமை...
வியட்நாமில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். வியட்நாமின் ஹா ஜியாங்கில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், அங்குள்ள பல நகரங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. தொடர்ந்து, அங்கு ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். வெள்ளப்பெருக்கால் சுமார் 2 ஆயிரத்து 500 வீடுகள் சேதமடைந்ததால், பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் திவீரமாக நடைபெற்று வருகிறது.
பாகிஸ்தானுடனான போர்ப்பதற்றம் நீடித்து வரும் நிலையில், பிரதமர் மோடி தலைமை...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...