உலகம்
ஜப்பானின் 50 ஆண்டுகால வரலாற்றில் மிகப்பெரிய தீ விபத்து
ஜப்பானின் கியூஷுவ் தீவில் அமைந்துள்ள ஓய்டா நகரில் ஏற்பட்ட மிகப்பெரிய தீ ?...
மலேசியா புதிய மன்னர் சுல்தான் இப்ராகிமிற்கு இந்திய மதிப்பில் சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாய் சொத்துகள் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. உலகின் செல்வ செழிப்பு மிக்க நாடுகளில் ஒன்றான மலேசியாவில் ஜனநாயகத்துடன் மன்னர் நடைமுறையும் வழக்கத்தில் உள்ளது. அந்த வகையில் புதிய மன்னராக சுல்தான் இப்ராஹிம் இஸ்கந்தர் தற்போது பதவியேற்றுள்ளார். ரியல் எஸ்டேட், எண்ணெய் உள்ளிட்ட வர்த்தகங்களில் ஈடுபட்டு வரும் அவரிடம் ஹிட்லரால் பரிசளிக்கப்பட்ட கார் உள்பட 300-க்கும் மேற்பட்ட சொகுசு கார்கள் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் தனக்கென்று தனி ராணுவம், போயிங் 737 ரக ஜெட் விமானங்கள் என அவரது சொத்து விவரங்கள் மலைக்க வைக்கும் அளவிற்கு உள்ளது.
ஜப்பானின் கியூஷுவ் தீவில் அமைந்துள்ள ஓய்டா நகரில் ஏற்பட்ட மிகப்பெரிய தீ ?...
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே கோயில் காவலாளிகள் இருவர் கொல்லப்பட?...