உலகம்
ரஷ்யா - இந்தியா இடையே ரூ.10,000 கோடியிலான ஏவுகணை ஒப்பந்தம்
ரஷ்யாவுடன் 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஏவுகணை ஒப்பந்தம் குறித்து இந்த...
பணயக் கைதிகளை மீட்க இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 274 பாலஸ்தீனர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. ஹமாஸ் ஆயுதக் குழுவினரின் வசம் உள்ள இஸ்ரேலிய பணயக் கைதிகளை மீட்க காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், மத்திய காசாவின் நூசிரத் அகதிகள் முகாம் பகுதியில் நேற்று ஒரே சமயத்தில் இரண்டு குடியிருப்பு கட்டிடங்களில் இஸ்ரேல் படையினர் அதிரடி தாக்குதல் நடத்தினர். மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் நடந்த இந்த தாக்குதலின் முடிவில், 4 பணயக் கைதிகளை இஸ்ரேல் படையினர் உயிருடன் மீட்டனர். இந்த மீட்புப் பணியின்போது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 274 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாகவும், சுமார் 700 பேர் காயமடைந்ததாகவும் காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது
ரஷ்யாவுடன் 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஏவுகணை ஒப்பந்தம் குறித்து இந்த...
திருச்சியில் சுற்றுலா வளர்ச்சி கழகத்திற்கு சொந்தமான இடத்தில் இருந்த எஸ்?...