உலகம்
நாடு கடத்துதல் தொடர்பாக கட்டாய நடவடிக்கை எடுக்கக் கூடாது - உச்சநீதிமன்றம் உத்தரவு...
இந்தியர்கள் என்பதற்கான ஆவணங்கள் உள்ளது எனக் கூறி நாடு கடத்த கூடாது என உத்?...
அமெரிக்காவின் ஒஹியோ மாகாணத்தில் இந்திய மாணவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஓஹியோ நகரில் உள்ள பிரபல பல்கலைக்கழகத்தில், இந்தியாவை சேர்ந்த ஸ்ரேயாஷ் ரெட்டி பினிகர் என்ற மாணவர் கல்வி பயின்று வந்தார். இவர் நேற்று பல்கலைக்கழக விமான நிலையத்திற்கு அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், மாணவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலையா? என்ற கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். நடப்பாண்டில் மட்டும் அமெரிக்காவில் இதுவரை 4 இந்திய மாணவர்கள் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியர்கள் என்பதற்கான ஆவணங்கள் உள்ளது எனக் கூறி நாடு கடத்த கூடாது என உத்?...
தமிழகத்தில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கா?...