உலகம்
செப் 21-ல் இலங்கை அதிபர் தேர்தல் - தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு
இலங்கை அதிபர் தேர்தல் செப்டம்பர் 21-ஆம் தேதி நடைபெறும் - தேர்தல் ஆணைக்குழு அ...
அண்டார்டிக்காவில் முதன்முறையாக பறவை காய்ச்சல் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அண்டார்டிக்காவின் பிரதான நிலப்பரப்பில் கொடிய வகை பறவை காய்ச்சல் பரவி வருவதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதனால், பென்குயின்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது. H5N1 என்ற பறவைக் காய்ச்சல் பரவி உலகெங்கிலும் உள்ள பறவைகளின் எண்ணிக்கை குறைந்தது. அண்டார்டிக்கா பகுதியில் உயிரிழந்த பறவைகளின் மாதிரிகளை பரிசோதித்த போது, வைரஸ் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இலங்கை அதிபர் தேர்தல் செப்டம்பர் 21-ஆம் தேதி நடைபெறும் - தேர்தல் ஆணைக்குழு அ...
ஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி மலையேற கடும் நேரக்கட்டுப்பாடு - ஆகஸ்ட் 1...