உலகம்
பிரதமர் மோடிக்கு மிக உயரிய விருது... எத்தியோப்பியா அரசு கௌரவிப்பு......
'தி கிரேட் ஹானர் நிஷான் ஆஃப் எத்தியோப்பியா' விருது வழங்கி கௌரவித்த அந்நாட்...
அண்டார்டிக்காவில் முதன்முறையாக பறவை காய்ச்சல் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அண்டார்டிக்காவின் பிரதான நிலப்பரப்பில் கொடிய வகை பறவை காய்ச்சல் பரவி வருவதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதனால், பென்குயின்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது. H5N1 என்ற பறவைக் காய்ச்சல் பரவி உலகெங்கிலும் உள்ள பறவைகளின் எண்ணிக்கை குறைந்தது. அண்டார்டிக்கா பகுதியில் உயிரிழந்த பறவைகளின் மாதிரிகளை பரிசோதித்த போது, வைரஸ் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
'தி கிரேட் ஹானர் நிஷான் ஆஃப் எத்தியோப்பியா' விருது வழங்கி கௌரவித்த அந்நாட்...
சென்னை போரூரில் உள்ள ஸ்ரீ இராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிற?...