உலகம்
ஆஸ்திரேலியா - இந்திய மாணவர் விசா மீதான கட்டுப்பாடுகள் அதிகரிப்பு...
ஆஸ்திரேலியாவில் மாணவர் விசாக்கள் மீதான கடும் கட்டுப்பாடுகள், இந்திய மாணவ...
அண்டார்டிக்காவில் முதன்முறையாக பறவை காய்ச்சல் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அண்டார்டிக்காவின் பிரதான நிலப்பரப்பில் கொடிய வகை பறவை காய்ச்சல் பரவி வருவதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதனால், பென்குயின்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது. H5N1 என்ற பறவைக் காய்ச்சல் பரவி உலகெங்கிலும் உள்ள பறவைகளின் எண்ணிக்கை குறைந்தது. அண்டார்டிக்கா பகுதியில் உயிரிழந்த பறவைகளின் மாதிரிகளை பரிசோதித்த போது, வைரஸ் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் மாணவர் விசாக்கள் மீதான கடும் கட்டுப்பாடுகள், இந்திய மாணவ...
சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் -குடியரசு தலைவ?...