இந்தியா
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்திய அரசு உறுதியாக மீட்கும் - ஜெய்சங்கர் திட்டவட்டம்...
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்திய அரசு உறுதியாக மீட்கும் என்று மத...
ஊழல் மற்றும் வாரிசு அரசியல் செய்வதில் இந்திய கூட்டணி தலைவர்கள் வெறி பிடித்து உள்ளதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டினார். தெலங்கானா மாநிலம் அடிலாபாத்தில் 56 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினர். பின்னர் உரையாற்றிய பிரதமர் மோடி, தனக்கு குடும்பம் இல்லை என்றும், 140 கோடி மக்கள்தான் தனது குடும்பம் என்றும் தெரிவித்தார்
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்திய அரசு உறுதியாக மீட்கும் என்று மத...
சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் -குடியரசு தலைவ?...