மேற்குவங்கம் : கவுகாத்தியில் புயல் காற்றுடன் கனமழை - இடிந்து விழுந்த விமான நிலைய மேற்கூரை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அசாமில் வெளுத்து வாங்கிய கனமழை மற்றும் புயல் காற்றால் கவுகாத்தி சர்வதேச விமான நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மேலும் விமான நிலையத்தின் ஒரு பகுதிக்குள் வெள்ளம் புகுந்ததால் விமான சேவைகளும் பாதிக்கப்பட்டது. விமான நிலையம் முழுவதும் மழை நீர் ஒழுகியதால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.

varient
Night
Day