இந்தியா
ரஜினிகாந்த்திற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்தார் லதா ரஜினிகாந்த்...
நடிகர் ரஜினிகாந்தின் 75-வது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக சென்னை போயஸ் கார்ட?...
உலகிலேயே அதிகம் ஊதியம் பெறும் ஊழியர் பட்டியலில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 48 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜக்தீப் சிங் முதலிடம் பிடித்துள்ளார். அமெரிக்காவின் வாகன பேட்டரி தயாரிப்பு நிறுவனமான குவாண்டம் ஸ்காப் நிறுவனரும், முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜக்தீப் சிங், ஒரு நாளைக்கு 48 கோடி ரூபாயும், வருடத்திற்கு 17 ஆயிரத்து 500 கோடி ரூபாயும் வருவாய் ஈட்டுவதாக கூறப்படுகிறது. கடந்தாண்டு தனது தலைமை நிர்வாக அதிகாரி பதவியை ராஜினாமா செய்த அவர், தற்போது அந்நிறுவனத்தின் உறுப்பினராக பணியாற்றி வருகிறார்.
நடிகர் ரஜினிகாந்தின் 75-வது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக சென்னை போயஸ் கார்ட?...
சென்னையில் ஆபர தங்கத்தின் விலை புதிய உச்சமாக ஒரே நாளில் சவரனுக்கு 2 ஆயிரத்...