இந்தியா
பள்ளி வேனில் சிக்கி சிறுமி உயிரிழப்பு
ஆந்திர மாவட்டம் நந்தியாலாவில் பள்ளிக்கு சென்ற முதல் நாளிலேயே பள்ளி வேனில...
தமிழகத்தை தொடர்ந்து கர்நாடகா, ஆந்திரா, என அண்டை மாநிலங்களிலும் வழக்கமான வெப்பத்தை விட அதிகம் இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அடுத்து வரும் நாட்களில் இந்தியாவின் வடக்கு மற்றும் மத்திய மாநிலங்களில் வெப்ப அலை தாக்கம் அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி கர்நாடகாவின் வடக்கு பகுதியில் வரும் 6ம் தேதி வரை வெப்ப அலை வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதேபோல், ஆந்திராவின் வட கடலோர மாவட்டங்கள், ராயலசீமாவிலும், ஜார்கண்ட், மேற்குவங்கம், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் வரும் 6ம் தேதி வரை வெப்ப அலை வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறத்தியுள்ளது.
ஆந்திர மாவட்டம் நந்தியாலாவில் பள்ளிக்கு சென்ற முதல் நாளிலேயே பள்ளி வேனில...
திருச்செந்தூர் சுப்பிரமணயி சுவாமி கோவில் குடமுழுக்கு நாளில் பக்தர்கள் ம?...