இந்தியா
டெல்லியில் கொட்டித் தீர்த்த கனமழை - மரம் விழுந்ததில் தாய், 3 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழப்பு...
டெல்லியில் கொட்டித் தீர்த்த கனமழைக்கு வீட்டின் மீது மரம் விழுந்தததில் ...
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ஐஐடி ஆண்டு விழாவில் ராமாயண நாடகத்தை சர்ச்சைக்குரிய வகையில் நடத்திய மாணவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மும்பையில் ஐஐடி ஆண்டு விழாவில் மாணவர்கள் இணைந்து ராஹோவன் என்ற பெயரில் நாடகம் ஒன்றை நடத்தினர். ராமாயணத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட அந்த நாடகத்தில், முன்னணி கதாபாத்திரங்களை இழிவாக சித்திரிக்கப்பட்டதோடு, மாணவர்கள் ஒருவரை ஒருவர் அவதூறாக பேசிக்கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவர்கள் சிலர் புகாரளித்ததன்பேரில், சீனியர் மாணவர்கள் 4 பேருக்கு தலா ஒரு லட்சத்து 2 ஆயிரம் ரூபாயும், மேலும் 4 பேருக்கு தலா 40 ஆயிரம் ரூபாயும் அபராதம் விதித்தது ஐஐடி மும்பை உத்தரவிட்டுள்ளது.
டெல்லியில் கொட்டித் தீர்த்த கனமழைக்கு வீட்டின் மீது மரம் விழுந்தததில் ...
தமிழகத்தில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கா?...