இந்தியா
டெல்லி முதலமைச்சர் மீது தாக்குதல் - காங். கடும் கண்டனம்
டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா மீது தாக்குதல் நடத்திய குஜராத்தை சேர்ந்த ?...
மக்களவை எதிர்க்கட்சித்தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், கருணை, நீதி மற்றும் அமைதியின் உலகளாவிய குரலான புனித போப் பிரான்சிஸின் மறைவால் மிகவும் வருத்தமடைந்ததாக தெரிவித்துள்ளார். மறைந்த போப் பிரான்சிஸ், சமத்துவமின்மைக்கு எதிராக அச்சமின்றிப் பேசியவர் என்றும், அன்பு மற்றும் மனிதநேயத்தால் லட்சக்கணக்கானவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருந்தவர் என்றும் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.
டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா மீது தாக்குதல் நடத்திய குஜராத்தை சேர்ந்த ?...
மதுரையில் அனுமதி பெறாமல் உள்ள பிளக்ஸ் பேனர்கள், கொடிக்கம்பங்களை அகற்ற...