இந்தியா
விமான விபத்து நடந்தது எப்படி - விளக்கம்
அகமதாபாத் விமான விபத்துக்கான காரணங்களை ஆராய உயர் மட்டக் குழு அமைக்கப்பட்...
மக்களவை எதிர்க்கட்சித்தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், கருணை, நீதி மற்றும் அமைதியின் உலகளாவிய குரலான புனித போப் பிரான்சிஸின் மறைவால் மிகவும் வருத்தமடைந்ததாக தெரிவித்துள்ளார். மறைந்த போப் பிரான்சிஸ், சமத்துவமின்மைக்கு எதிராக அச்சமின்றிப் பேசியவர் என்றும், அன்பு மற்றும் மனிதநேயத்தால் லட்சக்கணக்கானவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருந்தவர் என்றும் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.
அகமதாபாத் விமான விபத்துக்கான காரணங்களை ஆராய உயர் மட்டக் குழு அமைக்கப்பட்...
ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக ...