இந்தியா
ராகுலுக்கு ஹரியானா தேர்தல் அதிகாரி சரமாரி கேள்வி
ஹரியானா சட்டமன்றத் தேர்தலின் போது வாக்கு திருட்டு நடந்ததாக ராகுல் காந்தி...
மாநில அரசின் அனுமதி இல்லாமலேயே இனி சிபிஎஸ்இ பள்ளிகளை தொடங்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதன்படி, மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் புதிய விதிமுறைகளின்படி, தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற, மாநில அரசின் தடையில்லா சான்றை முதலில் பெற தேவையில்லை, அங்கீகாரம் கோரி நேரடியாக மத்திய அரசிடம் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. விண்ணப்பம் செய்யும் பள்ளிக்கு அங்கீகாரம் கொடுப்பதில் ஆட்சேபம் உள்ளதா? என மாநில கல்வித்துறையிடம் மத்திய அரசு கருத்து கேட்கும் எனவும், ஆட்சேபனை தெரிவிக்காத பட்சத்தில் விண்ணப்பிக்கும் பள்ளிக்கு அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹரியானா சட்டமன்றத் தேர்தலின் போது வாக்கு திருட்டு நடந்ததாக ராகுல் காந்தி...
லஞ்சம் ஊழலில் சிக்கிய அரசு ஊழியர்கள் குறித்த புகார்களை விரைந்து விசாரித்...