ஆன்மீகம்
திருப்பதி - சாமி தரிசனத்திற்கு 24 மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள்...
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க 24 மணி நேரத்திற்கு மேலாக காத்திருக்கும் பக்?...
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே பிராந்தியங்கரை கிராமத்தில் உள்ள அகிலாண்டேஸ்வரி அம்மன் ஆலயத்தில் மகாகும்பாபிஷேக விழா விமரிசையாக நடைபெற்றது. புனித நீர் நிறைந்த கலசங்கள் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு ஆலய விமான கலசங்களில் ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மூல விக்ரகத்திற்கு மகா அபிஷேகமும் தீபாராதனையும் நடைபெற்றது. பிராந்தியங்கரை மற்றும் சுற்று வட்டாரப் பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர்.
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க 24 மணி நேரத்திற்கு மேலாக காத்திருக்கும் பக்?...
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த நிலையில் புத...