நாகை: அகிலாண்டேஸ்வரி அம்மன் ஆலய மகாகும்பாபிஷேக விழா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே பிராந்தியங்கரை கிராமத்தில் உள்ள அகிலாண்டேஸ்வரி அம்மன் ஆலயத்தில் மகாகும்பாபிஷேக விழா விமரிசையாக நடைபெற்றது. புனித நீர் நிறைந்த கலசங்கள் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு  ஆலய விமான கலசங்களில் ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மூல விக்ரகத்திற்கு மகா அபிஷேகமும் தீபாராதனையும் நடைபெற்றது. பிராந்தியங்கரை மற்றும் சுற்று வட்டாரப் பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர்.

Night
Day