ஆன்மீகம்
திருப்பதி தேவஸ்தானத்திற்கு கலப்பட நெய் சப்ளை செய்த விவகாரம் - பொது மேலாளர் கைது...
ஆந்திரா மாநிலம் திருப்பதி தேவஸ்தானத்திற்கு கலப்பட நெய் சப்ளை செய்யப்பட்?...
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே பிராந்தியங்கரை கிராமத்தில் உள்ள அகிலாண்டேஸ்வரி அம்மன் ஆலயத்தில் மகாகும்பாபிஷேக விழா விமரிசையாக நடைபெற்றது. புனித நீர் நிறைந்த கலசங்கள் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு ஆலய விமான கலசங்களில் ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மூல விக்ரகத்திற்கு மகா அபிஷேகமும் தீபாராதனையும் நடைபெற்றது. பிராந்தியங்கரை மற்றும் சுற்று வட்டாரப் பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர்.
ஆந்திரா மாநிலம் திருப்பதி தேவஸ்தானத்திற்கு கலப்பட நெய் சப்ளை செய்யப்பட்?...
சென்னையில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத?...