பிலிப்பைன்சில் ஒரு தீவிலிருந்து மற்றொரு தீவுக்‍குச் சென்ற பயணிகள் படகில் பயங்கர தீ : 28 பேர் உயிரிழப்பு - மீட்கப்பட்ட 230 பேருக்‍கு சிகிச்சை

Mar 30 2023 6:03PM
எழுத்தின் அளவு: அ + அ -

பிலிப்பைன்சில் பயணிகள் படகில் தீ பற்றிய விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 28 பேர் உயிரிழந்த நிலையில் 230 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டின் பலூக் - பலூக்‍ தீவிலிருந்து மற்றொரு தீவுக்‍குச் சென்றுகொண்டிருந்த பயணிகள் படகில் எதிர்பாராத விதமாக தீ பற்றி எரிந்தது. அப்போது படகின் மாலுமி சமயோசிதமாகச் செயல்பட்டு கடற்கரையோரம் அதிவேகமாகச் சென்றார். இதைத் தொடர்ந்து அந்த படகில் இருந்து பலர் கடலில் குதித்துத் தப்ப முயன்றனர். இதில் பத்துக்‍கும் குறைவானவர்கள் உயிரிழந்ததாக முதலில் அறிவிக்‍கப்பட்ட நிலையில் மேலும் பதினெட்டு பேர் தீயில் கருகி படகுக்‍குள் உயிரிழந்தது கண்டறியப்பட்டது. இதற்கிடையே தீ காயங்களுடன் மீட்கப்பட்டவர்களுக்‍கு சிகிச்சை அளிக்‍கப்பட்டு வருவதாக பிலிப்பைன்ஸ் அரசு அறிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00