திருப்பத்தூரில் மது அருந்திய போது ஏற்பட்ட தகராறில் கூலி தொழிலாளி அடித்து கொலை செய்துவிட்டு தப்பிய நபரை கைது செய்து போலீசார் விசாரணை

Jun 8 2023 6:21PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் நண்பர்களுடன் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் நண்பரை கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். புதுமனை மலைமேடு பகுதியைச் சேர்ந்த அல்லாஹ்பகத் என்பவர் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியதாக தெரிகிறது. அப்போது ஏற்பட்ட தகராறில் நண்பர்கள் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதில் படுகாயமடைந்த அல்லாஹ்பகத்தை, அப்பகுதி மக்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்து வந்த போலீசார், உடலை கைப்பற்றி தலைமறைவாக இருந்த இஸ்மாயில் என்பவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00