மதுரை அருகே இருசக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் பெண் ஒருவர் பலி - போலீசார் விசாரணை

Jun 5 2023 3:31PM
எழுத்தின் அளவு: அ + அ -

மதுரை மாவட்டம் மேலூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். பழங்காநத்ததைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் தனது மனைவி மீனாட்சியுடன் உறவினர் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மேலூர் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது, மதுரை - திருச்சி நெடுஞ்சாலையில், அடையாளம் தெரியாத வாகனம் இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், மீனாட்சி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த போலீசார் படுகாயமடைந்த பாலமுருகனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00