திருப்பூரில் போலீஸ் பிடியிலிருந்து தப்பி ஓடிய விசாரணை கைதி சிக்‍கிய சிசிடிவி காட்சி - தப்பியோடியபோது சரக்‍கு ஆட்டோ மீது மோதி விழுந்ததால் மடக்‍கிப்பிடித்த போலீஸ்

Jun 1 2023 6:49PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் போலீஸ் பிடியிலிருந்து தப்பி ஓடிய விசாரணை கைதி டாட்டா ஏசி வாகனத்தில் மோதி கீழே விழுந்த போது போலீசார் மடக்‍கிப்பிடித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. நேற்று முன்தினம் 3 போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக விசாரணை கைதியுடன் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்றனர். அப்போது, அவர்கள் பிடியிலிருந்து திடீரென அந்த விசாரணை கைதி தப்பி ஓடினார். இதனால் அதிர்ச்சி அடைந்த 3 போலீசாரும் சுதாரித்து கொண்டு கைதியை பின்னால் விரட்டி சென்றனர். சுமார் 500 அடி தொலைவு வரை சாலையின் எதிர்திசையில் ஓடியபோது, சரக்கு ஆட்டோ ஒன்றின் மீது மோதி கைதி கீழே விழுந்துள்ளார். அவரை விரட்டி வந்த 3 போலீசாரும் விசாரணை கைதியை மடக்கி பிடித்து அழைத்துச் சென்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00