சென்னை சிபிசிஐடி அலுவலகத்தில் உள்ள ஏசியின் அவுட்டோரில் தீ விபத்து : தீயை கண்டு அதிர்ச்சியடைந்த காவலர்கள் தீயை அணைத்தனர்

Jun 1 2023 5:51PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னை சிபிசிஐடி அலுவலகத்தில் உள்ள ஏசியின் அவுட்டோரில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. எழும்பூர் சிபிசிஐடி அலுவலகத்தில் உள்ள ஏசியின் அவுட்டோரில் திடீரென ஏற்பட்ட தீ, அங்கு கொட்டப்பட்டிருந்த குப்பைகளிலும் பற்றியதாக கூறப்படுகிறது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்த காவலர்கள், தீயை அணைத்தனர். மேலும் தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00