மதுரை - நத்தம் பறக்கும் பாலத்திலிருந்து அருவி போல ஊற்றிய மழைநீர் : சிமெண்ட் பூச்சு பெயர்ந்து தண்ணீர் கொட்டுவதாக புகார்

Jun 1 2023 3:05PM
எழுத்தின் அளவு: அ + அ -

புதிதாக திறக்கப்பட்ட மதுரை - நத்தம் பறக்கும் பாலத்தில் சிமெண்ட் பூச்சு பெயர்ந்து, மழைநீர் அருவிபோல் கொட்டும் காட்சி வைரலாகி வருகிறது. மதுரை தல்லாகுளம் முதல் ஊமச்சிகுளம் வரை சுமார் 7.5 கிலோ மீட்டர் தூரம் பாலம் அமைக்கப்பட்டது. இந்த பாலத்தில் தற்போது சிமெண்ட் பூச்சு பெயர்ந்து, மழைநீர் கொட்டுகிறது. இதனால் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் நனைந்தபடி செல்லும் அவலநிலை ஏற்பட்டது. இதுகுறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00