திண்டுக்கல் அருகே காவல் அதிகாரி என கூறி கடைகளில் வசூல் வேட்டை ஈடுபட்ட இளைஞரை கைது செய்த போலீசார்

Jun 1 2023 3:02PM
எழுத்தின் அளவு: அ + அ -

திண்டுக்கல் அருகே காவல் அதிகாரி என கூறிக்கொண்டு கடைகளில் வசூல் வேட்டையில் ஈடுபட்ட போலி நபரை போலீசார் கைது செய்தனர். செந்துறையில் உள்ள கடைகளில் இளைஞர் ஒருவர் மதுவிலக்கு போலீஸ் என கூறி விவியாபாரிகளை மிரட்டி பணம் பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த போலீசார், மது விலக்கு போலீஸ் என கூறி வசூல் வேட்டையில் ஈடுபட்ட மதுரையை சேர்ந்த சரவணன் என்பவரை கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00