விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரம வழக்கில் நிர்வாகி உள்ளிட்ட 3 பேருக்கு மேலும் 15 நாள் நீதிமன்ற காவல் : வரும் 13 ஆம் தேதி வரை காவலை நீட்டித்து விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவு

Mar 30 2023 5:38PM
எழுத்தின் அளவு: அ + அ -

விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரம வழக்கில், ஆசிரம நிர்வாகி உள்ளிட்ட 3 பேருக்கு மேலும் 15 நாள் நீதிமன்ற காவலை நீட்டித்து விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆசிரம நிர்வாகி அன்பு ஜூபின் பேபி, அவரது மனைவி மரியா உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். இன்றுடன் நீதிமன்ற காவல் முடிவடைய உள்ள நிலையில் ஆசிரம நிர்வாகி அன்பு ஜூபின், அவரது மனைவி மரியா, ஆசிரம பணியாளர் சதீஷ்குமார் உள்ளிட்ட 3 பேரும் சிறையில் இருந்தபடியே காணொலி காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி புஷ்பராணி, 3 பேரின் காவலை வரும் ஏப்ரல் மாதம் 13ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00