பொங்கல் பரிசுத் தொகுப்பு பொருட்களை தமிழக விவசாயிகளிடமே கொள்முதல் செய்யக்‍கோரி வழக்‍கு : தமிழக அரசுக்‍கு உயர்நீதிமன்ற மதுரைக்‍கிளை கேள்வி - பதிலளிக்‍க உத்தரவு

Dec 1 2022 5:08PM
எழுத்தின் அளவு: அ + அ -

பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கப்படக்‍கூடிய பொருட்களை, தமிழக விவசாயிகளிடமிருந்தே கொள்முதல் செய்வது தொடர்பாக ஏதேனும் முடிவெடுக்கப்பட்டுள்ளதா? என தமிழக அரசுக்‍கு உயர்நீதிமன்ற மதுரைக்‍கிளை கேள்வி எழுப்பியுள்ளது. தமிழக அரசின் பொங்கல் தொகுப்பில் வழங்கப்படும் பொருட்களில், தமிழகத்தில் விளையும் பொருட்களை தமிழக விவசாயிகளிடமே கொள்முதல் செய்ய உத்தரவிட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் ‍கிளையில் பொதுநல வழக்‍கு தாக்‍கல் செய்யப்பட்டது. இவ்வழக்‍கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரின் கோரிக்‍கை நியாயமானது என தெரிவித்து, இதுதொடர்பாக அரசு ஏதேனும் முடிவெடுத்துள்ளதா? என கேள்வி எழுப்பினர். மேலும், தமிழக கூட்டுறவுத்துறை செயலர், வேளாண்துறை முதன்மை செயலர் பதில் மனுதாக்‍கல் செய்ய உத்தரவிட்டு, வழக்‍கை வரும் 7ம் தேதிக்‍கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00