நெல்லை: 2 கால்கள் வெட்டப்பட்டும், ஒரு கை வெட்டப்பட்டும் ஒருவரது உடல் - போலீசார் விசாரணை

Nov 25 2022 5:14PM
எழுத்தின் அளவு: அ + அ -

நெல்லை மாவட்டம் பேட்டை எம்ஜிஆர் நகர் பகுதியில் 2 கால்கள், ஒரு கை வெட்டப்பட்ட நிலையில் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. பேட்டை அபிஷேகப்பட்டியைச் சேர்ந்த ஜேக்கப் ஆனந்தராஜ் என்ற கட்டுமான தொழில் அதிபர், கடந்த 22-ம் தேதி, டவுன் பகுதியில் தனது பேத்தியை பள்ளியில் இருந்து அழைத்துச் செல்வதற்காக காரில் வந்துள்ளார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பாததால், புகாரின்பேரில், பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், பேட்டை எம்ஜிஆர் நகர் பகுதியில் 2 கால்கள், ஒரு கை வெட்டப்பட்ட நிலையில் அவரது உடல் மீட்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00