சென்னை: கோகைன் போதைப் பொருள் பறிமுதல் - உகாண்டா நாட்டுப் பெண்ணிடம் விசாரணை

Oct 3 2022 5:07PM
எழுத்தின் அளவு: அ + அ -

எத்தியோபியாவிலிருந்து சென்னை வந்த விமானத்தில் 35 கோடி ரூபாய் மதிப்பிலான கோகைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக உகாண்டா நாட்டுப் பெண்ணிடம் சுங்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

எத்தியோப்பிய தலைநகர் அடீஸ் அபாபாவில் இருந்து எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. இதில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து, விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். உகாண்டா நாட்டை சோ்ந்த நம்பீரா நோலீன் என்ற பெண் பயணியை பரிசோதனை செய்ததில், ஆடைக்‍குள் கோகைன் போதைப்பொருள் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். இதன் சர்வதேச மதிப்பு சுமார் 35 கோடி ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்தனர். உகாண்டாவை சேர்ந்த அந்தப் பெண்ணிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00