கன்னியாகுமரி: அரசுப் பேருந்தில் நடத்துநர் சிகரெட் பிடித்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல்

Oct 3 2022 4:33PM
எழுத்தின் அளவு: அ + அ -

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே, அரசுப் பேருந்தில் நடத்துநர் சிகரெட் பிடித்த காட்சிகள், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டம் படந்தாலுமூடு அரசு போக்குவரத்து கழக நகரப் பேருந்து, பனச்சமூட்டில் இருந்து மார்த்தாண்டம் வந்து கொண்டிருந்தது. அப்போது, பணியில் இருந்த நடத்துநர் ஒருவர், பேருந்தில் இருந்தபடியே புகைப்பிடித்துள்ளார். இதுதொடர்பாக படந்தாலுமூடு அரசு போக்குவரத்துக் கழக பணிமனை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00