ஊரடங்கு குறித்து தேர்தலுக்காக ஒரு அறிவிப்பும் தேர்தல் முடிந்த பின்பு ஒரு அறிவிப்பும் செய்வதா? என பொதுமக்கள் கேள்வி - கொரோனா எங்கு பரவுகிறதோ அங்கு மட்டும் ஊரடங்கு போடலாம் என்றும் கருத்து
Apr 8 2021 12:41PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மீண்டும் ஊரடங்கு விதிக்கப்படலாம் என பொதுமக்களிடையே அச்சம் எழுந்துள்ள நிலையில், கொரோனா பரவல் அதிகமுள்ள இடங்களில் மட்டும் கட்டுப்பாடுகளை அறிவிக்க வேண்டுமென பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தேர்தலை ஒட்டி பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி வழங்கி விட்டு, தேர்தல் முடிந்த பின்னர் ஊரடங்கு விதிப்பதை ஏற்க முடியாது எனவும், பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.