நெல்லையில் வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் திருமஞ்சனம் : பெருமாளை நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்த பக்தர்கள்

Sep 23 2023 1:16PM
எழுத்தின் அளவு: அ + அ -

நெல்லை சந்திப்பு வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் புரட்டாசி சனிக்கிழமையொட்டி பெருமாளுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்களும், திருமஞ்சனமும் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து பெருமாளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00