திருவந்திபுரம் தேவநாத சாமி திருக்கோவிலில் புர​ட்டாசி வழிபாடு - பெருமாளுக்‍கு சிறப்பு அபிஷேக ஆராதனை

Oct 1 2022 5:04PM
எழுத்தின் அளவு: அ + அ -

கடலூர் திருவந்திபுரம் தேவநாத சாமி திருக்கோவிலில் புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை முன்னிட்டு தேவநாத சுவாமிக்கு பால், பன்னீர், தேன், இளநீர், மற்றும் பல்வேறு வாசனை திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் மகா தீபா​​ராதனை நடைபெற்றது. இதில், கடலூர், திருவந்திபுரம், திருப்பாதிரிப்புலியூர், மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து பெருமாளை தரிசித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00