சோனியா காந்திக்கு நாய்குட்டியை பரிசாய் கொடுத்த ராகுல்காந்தி : உலக ​விலங்குகள் தினத்தை முன்னிட்டு தாயை மகிழ்ச்சிப்படுத்திய ராகுல்

உலக விலங்குகள் தினத்தையொட்டி காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி அவரது தாய் சோனியா காந்திக்கு டெரியர் இனத்தை சேர்ந்த நாய்க்‍குட்டியை பரிசாய் அளித்தார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மக்களவை உறுப்பினரும் ஆன ராகுல் கா ....

காவிரி நீர் ஒழுங்காற்று குழுக்‍ கூட்டம் அக்டோபர் 12-ந் தேதி கூடுகிறது : தமிழகம் - கர்நாடகா இடையே காவிரி பிரச்சினை நீடித்து வரும் நிலையில் கூட்டம்

தமிழகம் - கர்நாடகா இடையே காவிரி நதிநீர் பிரச்சினை நீடித்து வரும் நிலையில் அக்டோபர் 12-ந் தேதி காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம் நடைபெறுகிறது. கடந்த மாதம் 29-ந் தேதி நடந்த காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழக ....

உத்தரப்பிரதேசத்தில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏசி பெட்டியில் பாம்பு நுழைந்ததால் பயணிகள் அச்சம் : பாம்பை பிடிக்க முடியாமல் திணறிய வனத்துறையினர்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏசி பெட்டி ஒன்றில் பாம்பு நுழைந்ததால் பயணிகள் அச்சம் அடைந்தனர். டெல்லியில் இருந்து உத்தபிரதேசம் எட்டாவா ரயில் நிலையத்திற்கு, மகத் எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகளுடன் வந் ....

ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பாஜகவினர் போராட்டம் : டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பதவி விலகக்‍ கோரிக்‍கை

மதுபான கொள்கை முறைகேடு புகார் தொடர்பாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பதவி விலக கோரி ஆம் ஆத்மி கட்சியின் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு பாஜகவினர் போராட்டம் நடத்தினர். மதுபான புதிய கலால் வரி கொள்கை முறைகேடு ....

'எலெக்ட்ரிக் டெட்டனேட்டா்' கருவிகளுக்கு விரைவில் தடை : பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு முடிவு

மின் வயா்கள் மூலம் இணைக்கப்பட்டு வெடிக்கச் செய்யப்படும் 'எலெக்ட்ரிக் டெட்டனேட்டா்' கருவிகளுக்கு 2025-ஆம் ஆண்டு முதல் தடை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பயனற்ற பெரிய கட்டடங்களை இடிக்கவும், சுரங்கங்கள் தோண்ட ....

இந்தியாவில் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை 29.48 டன் நிலக்கரி விநியோகம் : மின் உற்பத்திக்காக வழங்கப்படும் நிலக்கரியின் அளவு அதிகரிப்பு

இந்தியாவில் நடப்பு நிதியாண்டின் முதல் 6 மாதங்கள் வரை மின் உற்பத்திக்காக கோல் இந்தியா நிறுவனம் விநியோகித்த நிலக்கரியின் அளவு 29.48 கோடி டன்னாக அதிகரித்துள்ளது. இது குறித்து மத்திய அரசின் நிறுவனமான கோல் இந்தியா வெளிய ....

பீகாரில் தனது பேத்தியின் சிகிச்சைக்காக துப்பாக்கியுடன் சென்ற எம்.எல்.ஏ. : மருத்துவமனையில் துப்பாக்கியுடன் எம்.எல்.ஏ. நடமாடியதால் சர்ச்சை

பீகார் மாநிலத்தில் தனது பேத்தியின் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்ற எம்.எல்.ஏ ஒருவர், கைத்துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஐக்கிய ஜனதா தள கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. கோபால் மண ....

மாணவர்களின் தற்கொலைகளை தடுக்க மத்திய அரசு முன்னெடுப்பு : 'நம்பிக்கை' எனும் தலைப்பில் வரைவு வழிகாட்டுதல்கள் வெளியீடு

மாணவர்களின் தற்கொலைகளை தடுக்கும் நடவடிக்கையாக, "உம்மீட்" என்னும் வரைவு வழிகாட்டுதல்களை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. "ஒவ்வொரு மாணவரும் முக்கியம்", என்ற அடிப்படையில் நம்பிக்கை எனும் தலைப்பில் வெளியிடப்பட் ....

மேகவெடிப்பால் பெருமழையால் சிக்கிமின் தீஸ்தா நதியில் பெருவெள்ளம் : லாச்சென் பள்ளத்தாக்கில் அமைக்கப்பட்டிருந்த ராணுவ கூடாரங்கள் மற்றும் வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக அதிர்ச்சி தகவல்

மேகவெடிப்பால் பெருமழையால் சிக்கிமின் தீஸ்தா நதியில் பெருவெள்ளம் : லாச்சென் பள்ளத்தாக்கில் அமைக்கப்பட்டிருந்த ராணுவ கூடாரங்கள் மற்றும் வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக அதிர்ச்சி தகவல் ....

சிக்கிம் வெள்ளப்பெருக்கில் சிக்கி 23 ராணுவ வீரர்கள் மாயம் : தீஸ்தா நதியில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக தகவல்

கனமழை காரணமாக சிக்கிம் மாநிலத்தில் தீஸ்தா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 23 ராணுவ வீரர்கள் அடித்து செல்லப்பட்டனர். ராணுவ வீரர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சிக்கிம் மாநிலத்தில் மேகவெடிப்ப ....

நடப்பாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.3% ஆக இருக்கும் : முதலீட்டு வளர்ச்சி 8.9% ஆக இருக்கும் - உலக வங்கி கணிப்பு

நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6 புள்ளி 3 சதவீதமாக இருக்கும் என உலக வங்கி கணித்துள்ளது.

நடப்பு நிதியாண்டுக்‍கான தெற்காசிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறித்த அறிக்கையை உலக வங்க ....

கேரளத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை எதிரொலி : திருவனந்தபுரத்தில் உள்ள பள்ளி, கல்லுரிகளுக்கு இன்று விடுமுறை

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பள்ளி, கல்லுரிகளுக்‍கு இன்று விடுமுறை அளிக்‍கப்பட்டுள்ளது.

கேரளாவில் திருவனந்தபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களா ....

உத்தரப்பிரதேசத்தில் உடனடியாக சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் : பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி வலியுறுத்தல்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உடனடியாக சாதி வாரி கணக்‍கெடுப்பு நடத்த வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள அவர், பீகார் அரசு நடத ....

மத்தியப்பிரதேசத்தில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து : இரவில் உறங்கிக்கொண்டிருந்த பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அச்சம்

மத்தியப்பிரதேச மாநிலம் சத்னா மாவட்டத்தில் நேற்றிரவு 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து தரைமட்டமானது. சத்னா மாவட்டம் சத்னா நகரில் பிகாரி சவுக்‍ பகுதியில் உள்ள அடுக்‍கு மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. நேற்றிரவ ....

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தியதற்காக மன்னிப்புடன் 10 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்... இசை நிகழ்ச்சி நடத்துவதாகக்கூறி 29 லட்சம் ரூபாய் ஏமாற்றியதாக புகார் தெரிவித்த இந்திய அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்திற்கு ரஹ்மான் தரப்பு நோட்டீஸ்

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதற்காக 10 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என இந்திய அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்திற்கு ரகுமான் தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

....

டெல்லியில் ஆம்ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை : கலால் கொள்கை ஊழல் வழக்கு தொடர்பாக விசாரணை

டெல்லியில் ஆம்ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை : கலால் கொள்கை ஊழல் வழக்கு தொடர்பாக விசாரணை ....

பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை ஆலோசனை கூட்டம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்துவதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்ப்பு

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் இன்று கூடுகிறது.

விரைவில் நடைபெற உள்ள 5 மாநில சட்டபேரவை தேர்தல்களில் வெற்றி பெறுவதற்காக பிரதமர்மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர ....

மேற்குவங்கத்திற்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்கக்கோரி டெல்லியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்... மத்திய அமைச்சரை சந்திக்கச் சென்ற எம்பி மஹூவா மொய்த்ரா உள்ளிட்ட தலைவர்களை தரதரவென இழுத்து சென்று கைது செய்த போலீசார்

டெல்லியில் நேற்றிரவு போராட்டத்தில் ஈடுபட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மஹூவா மொய்த்ரா உள்பட பல தலைவர்களை போலீசார் தரதரவென இழுத்து சென்று கைது செய்தனர்.

மேற்குவங்க மாநிலத ....

அடுத்த ஆண்டு மார்ச் முதல், படுக்‍கை வசதிகளுடன் கூடிய வந்தே பாரத் ரயில்கள் அறிமுகம் : அதி நவீன வசதிகளுடன் கூடிய ரயில்களின் புகைப்படங்களை வெளியிட்டார் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

விமானங்களுக்கு இணையான வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ள படுக்கை வசதிகளுடன் கூடிய வந்தே பாரத் ரயில்கள் அடுத்த ஆண்டு மக்கள் பயன்பாட்டுக்கு வரவுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இந்திய ரயில் ....

மும்பை ஐஐடியில் சைவ உணவு சாப்பிட தனி மேஜை ஒதுக்கியதற்கு எதிர்ப்பு : போராட்டம் நடத்திய ஐஐடி மாணவர்களுக்கு ரூ.10,000 அபராதம் விதித்த நிர்வாகம்

மும்பை ஐஐடியில் சைவ உணவு சாப்பிட தனி மேஜை ஒதுக்‍கியதை எதிர்த்து போராட்டம் நடத்திய ஐஐடி மாணவர்களுக்‍கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்‍கப்பட்டுள்ளது. மும்பை பவாயில் உள்ள ஐஐடி நிறுவனத்தின் மாணவர் விடுதியில் சைவ மாணவர ....

முதன்மை செய்திகள்

இந்தியா

பிஆர்எஸ் என்பது பாஜக ராஷ்ட்ர சமிதி என தான் சொன்னதை இன்று வெளிப் ....

பாரதிய ஜனதா கட்சிக்‍கும், தெலங்கானா ராஷ்ட்ர சமிதிக்‍கும் இடையே உள்ள உறவை பிரதமர் மோடி வெ ....

தமிழகம்

விருதுநகர் மாவட்டம் பிள்ளையார் குளம் கிராம சபை கூட்டத்தில் கேள்வ ....

தமிழ்நாடு முழுவதும் அண்மையில் நடைபெற்ற கிராமசபை கூட்டங்களில், 28 மாத கால திமுக ஆட்சியின் ....

உலகம்

குழந்தையை சந்திக்க அனுமதி மறுக்கும் எலான் மஸ்க்குக்கு எதிராக முன ....

தனது குழந்தையை சந்திக்க அனுமதி மறுக்கும் எலான் மஸ்க்குக்கு எதிராக அவரது முன்னாள் பெண் தோ ....

விளையாட்டு

ஆசிய விளையாட்டு போட்டியில் அடுத்தடுத்து இரு பதக்கங்களை வென்று இந ....

ஆசிய விளையாட்டு போட்டியில் அடுத்தடுத்து இரு பதக்கங்களை வென்று இந்திய வீராங்கனை பரூல் சவு ....

வர்த்தகம்

இந்தியாவில் விற்பனைக்கு வர உள்ளது கூகுள் லேப்டாப் : டெல், அசுடெக ....

இந்தியாவில் கூகுள் லேப்டாப்புகளை அறிமுகம் செய்ய உள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. ....

ஆன்மீகம்

பழநி முருகன் கோயிலில் பக்தருக்கும் கோயில் பாதுகாவலருக்கும் இடையே ....

திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுடதபாணி சுவாமி கோயிலில் மலையேற முயன்ற பக்தரும், கோயில் ப ....


சிறப்பு செய்திகள்

உங்கள் கருத்து

ஜெயா தொலைக்காட்சி செய்திகள் குறித்த உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்க




  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00
  • வானிலை


    Weather Information
    Chennai,IN light rain Humidity: 61
    Temperature: (Min: 26.6°С Max: 32.2°С Day: 31.6°С Night: 28.7°С)

  • தொகுப்பு