காவிரி நீர் ஒழுங்காற்று குழுக்‍ கூட்டம் அக்டோபர் 12-ந் தேதி கூடுகிறது : தமிழகம் - கர்நாடகா இடையே காவிரி பிரச்சினை நீடித்து வரும் நிலையில் கூட்டம்

Oct 4 2023 4:55PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகம் - கர்நாடகா இடையே காவிரி நதிநீர் பிரச்சினை நீடித்து வரும் நிலையில் அக்டோபர் 12-ந் தேதி காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம் நடைபெறுகிறது. கடந்த மாதம் 29-ந் தேதி நடந்த காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழகத்திற்கு வினாடிக்கு 3000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்‍கு உத்தரவு பிறப்பிக்‍கப்பட்டது. ஆனால் போதிய தண்ணீர் இல்லாததால் இந்த உத்தரவை ரத்து செய்யுமாறு கர்நாடகா கூ​றி வருகிறது. இதுகுறித்து காவிரி ஆணையம் எந்த முடிவும் எடுக்காத நிலையில், காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 88-வது கூட்டம் 12-ம் தேதி கூட உள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00