டெல்லியில் சர்வதேச வழக்கறிஞர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பு : மோடிக்கு நினைவுப்பரிசு வழங்கி கவுரவிப்பு

Sep 23 2023 1:34PM
எழுத்தின் அளவு: அ + அ -

டெல்லியில் சர்வதேச வழக்கறிஞர்கள் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். 2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாடு நாட்டிலேயே முதல்முறையாக நடைபெறுகிறது. நீதி வழங்கல் அமைப்பில் உள்ள சவால்கள் என்ற தலைப்பில் நடைபெறும் சர்வதேச வழக்கறிஞர்கள் மாநாட்டில், வளர்ந்து வரும் சட்ட நடைமுறைகள், எல்லை தாண்டிய வழக்குகளில் உள்ள சவால்கள், சட்ட தொழில்நுட்பம் மற்றும் பல்வேறு சட்டத் தலைப்புகளில் உரையாடல் நடைபெறுகின்றன. இந்த மாநாட்டில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் சட்ட வல்லுநர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00