2 நாட்களுக்கு பிறகு மீண்டும் இயக்கப்பட்ட கோரமண்டல் விரைவு ரயில் : 7 மணிக்கு புறப்படவிருந்த நிலையில் 10.45 மணிக்கு தாமதமாக புறப்பட்டது

Jun 5 2023 5:15PM
எழுத்தின் அளவு: அ + அ -

கோரமண்டல் விரைவு ரயில் 2 நாட்களுக்கு பிறகு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டது. ஒடிஷா விபத்தால் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், பாதை சீரமைக்கப்பட்டதன் காரணமாக ரெயில் சேவை துவங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 7 மணிக்கு புறப்பட வேண்டிய கோரமண்டல் விரைவு ரெயில் காலை 10:45 மணிக்கு இயக்கப்பட்டது. விஜயவாடா, ராஜமுந்திரி விசாகப்பட்டினம் வழியாக ஆந்திராவை கடந்து ஒடிசாவின் பிரம்மப்பூர், புவனேஸ்வர் மற்றும் பதராக் ஆகிய பகுதி வழியாக பாலசோரைக் கடந்து கொல்கத்தா ஷாலிமர் ரெயில் நிலையத்தை நாளை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00