பீகார் பாகல்பூரில் மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்து : கட்டுமானப் பணியின் போது நேரிட்ட விபத்தால் பொதுமக்கள் அதிர்ச்சி

Jun 5 2023 10:02AM
எழுத்தின் அளவு: அ + அ -

பீகாரில் கட்டப்பட்டு வந்த பிரம்மாண்ட பாலம் ஒன்று இரண்டாவது முறையாக இடிந்து விழுந்த காட்சி வெளியாகி அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. பீகார் மாநிலத்தில் ஆகுவனி - சுல்தான்கன்ஜ் இடையே ஆற்றைக் கடக்கும் விதமாக புதிதாக பாலம் கட்டப்பட்டு வந்தது. பாகல்பூரில் கட்டப்பட்டு வந்த இந்தப் பாலம், திடீரென ஆற்றுக்குள் இடிந்து விழுந்தது. பாலம் கட்டிய சுவடே தெரியாமல், பழைய கைவிடப்பட்ட கட்டடம் போல் இடிந்து விழுந்ததை, உள்ளூர் மக்கள் செல்போனில் படம்பிடித்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00