மாதம் 12 நாட்கள் அலுவலகம் வந்து பணியாற்றாத ஊழியர்களுக்‍கு மெமோ : ஒழுங்கு நடவடிக்‍கை எடுக்‍கப்படும் என டிசிஎஸ் நிர்வாகம் எச்சரிக்‍கை

Jun 1 2023 6:11PM
எழுத்தின் அளவு: அ + அ -

மாதம் ஒன்றுக்‍கு குறைந்தது 12 நாட்கள் அலுவலகத்துக்‍கு நேரில் வந்து பணியாற்றாத ஊழியர்களுக்‍கு மெமோ வழங்கப்படும் என டிசிஎஸ் நிறுவனம் எச்சரித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக தங்களது பணியாளர்கள் வீடுகளில் இருந்தே பணியாற்ற டிசிஎஸ் நிர்வாகம் அனுமதித்தது. இந்த ஆண்டு தொடக்‍கம் முதல் வாரத்துக்‍கு 3 நாள் பணியாளர்கள் அனைவரும் அலுவலகத்துக்‍கு வந்து பணியாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தனர். இந்த நிலையில், மாதத்துக்‍கு குறைந்தது 12 நாட்கள் அலுவலகத்துக்‍கு வந்து பணியாற்றாதவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்‍கை எடுக்‍கப்படும் என டிசிஎஸ் நிர்வாகம் எச்சரித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00