நேபாளம் - இந்தியா இடையே முக்கிய பேச்சுவார்த்தையில் பிரதமர் மோடி பங்கேற்பு : மின்சாரம் - நீர்வளத்துறை தொடர்பாக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்ப்பு

Jun 1 2023 5:04PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தியா நேபாள உயர்மட்ட அதிகாரிகள் கூட்டம் பிரதமர் மோடி, நேபாள பிரதமர் புஷ்பா கமல் தஹல் முன்னிலையில் நடைபெற்றது. டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் தொடங்கிய பேச்சுவார்த்தையில் மின்சாரம் மற்றும் நீர்வளத்துறை திட்டங்கள் குறித்து ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அது மட்டுமல்லாமல் பொருளாதாரம், உள்கட்டமைப்பு, கல்வி மற்றும் இரு நாட்டு உறவுகள் தொடர்பாக முக்கிய பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும் என தெரியவந்துள்ளது. முன்னதாக ஐதராபாத் இல்லத்துக்கு வந்த நேபாள பிரதமர் தஹாலை பாரத பிரதமர் மோடி வரவேற்றார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00