பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 1-ம் தேதி போபால் செல்கிறார் : வந்தே பாரத் ரயில் தொடக்க விழா மற்றும் ராணுவத் தளபதிகள் மாநாட்டில் பங்கேற்பு

Mar 30 2023 4:01PM
எழுத்தின் அளவு: அ + அ -

வந்தே பாரத் ரயில் தொடக்கவிழா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வரும் 1ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி மத்தியப்பிரதேச மாநிலம் போபாலுக்கு செல்கிறார். அங்கு நடைபெறும் ஒருங்கிணைந்த ராணுவத் தளபதிகள் மாநாட்டில் அவர் கலந்து கொள்கிறார். 3 நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டில், முப்படைகளின் தளபதிகள் மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். போபால் - டெல்லி இடையே, நாட்டின் 11வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை போபாலில் உள்ள ராணி கம்லாபதி ரயில் நிலையத்தில் இருந்து பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00