2ம் கட்ட யாத்திரை முடிவில் கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் தொண்டர்களிடையே உரையாற்றிய ராகுல்காந்தி - கர்நாடகாவின் மைசூரு நகரிலிருந்து இன்று முதல் பாத யாத்திரை

Oct 3 2022 10:35AM
எழுத்தின் அளவு: அ + அ -

கர்நாடகாவின் மைசூரு நகரிலிருந்து ராகுல் காந்தி தனது ஒற்றுமை யாத்திரை பயணத்தை இன்று காலை தொடங்கினார்.

கன்னியாகுமரி தொடங்கி காஷ்மீர் வரை சுமார் 3 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை பாதயாத்திரை பயணத்தை தொடங்கியுள்ளார். தமிழகம், கேரள மாநிலங்களை தொடர்ந்து அவரது பயணம் கர்நாடகாவில் நடைபெற்று வருகிறது. அம்மாநில காங்கிரஸ் நிர்வாகிகள், மூத்த தலைவர்கள், ஏராளமான தொண்டர்கள் ராகுல் காந்தியுடன் செல்கிறார்கள். இன்று மாலை வரை சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவுக்கு இந்த யாத்திரை நடைபெறுகிறது. அம்மாநிலத்தில் சுமார் இரண்டு வார காலத்திற்கு இந்த யாத்திரை நீடிக்கும் என தெரிகிறது. இதில் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரும் பங்கேற்க இருப்பதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00