அரியானாவில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பப் போட்டியில் வெற்றி பெற்று தமிழகம் திரும்பிய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு
அரியானாவில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பப் போட்டியில் வெற்றி பெற்று தமிழகம் திரும்பிய வீரர்களுக்கு சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அரியானா மாநிலம் கார்கோடாவில் நடைபெற்ற இப்போட்டியில் தமிழ்நாடு, கேரளா, அரியானா, தெலுங்கானா உள ....