விளையாட்டு
தனியார் கல்லூரியில் ஒருநாள் சிறப்பு யோகா பிரணயாமா தியான முகாம்...
கன்னியாகுமரியில் தனியார் கல்லூரியில் சிறப்பு யோகா பிரணயாமா தியான முகா?...
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியின் 4-வது சுற்று ஆட்டத்தில் முன்னணி வீரர் ரபெல் நடால் அதிர்ச்சிய தோல்வியடைந்தார். களிமண் தரை போட்டியான மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் ஸ்பெயினில் நடந்து வருகிறது. இதில் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீரரும், 5 முறை சாம்பியனுமான ஸ்பெயினை சேர்ந்த ரபெல் நடால் 5க்கு 7, 4க்கு 6 என்ற நேர் செட் கணக்கில் 31-ம் நிலை வீரர் செக்குடியரசு நாட்டைச் சேர்ந்த ஜிரி லெஹக்காவிடம் தோற்று வெளியேறினார். அடிக்கடி காயத்தால் அவதிப்படும் 37 வயதான நடாலால் முன்பு போல் விளையாட முடியவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் விரைவில் ஓய்வை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கன்னியாகுமரியில் தனியார் கல்லூரியில் சிறப்பு யோகா பிரணயாமா தியான முகா?...
ஹரியானாவில் சுற்றுலா பேருந்தில் தீ விபத்து - 8 பேர் பலி