நாமக்கல்: 24ம் ஆண்டு ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்ட மின்னொளி கைப்பந்து போட்டி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பட்டணத்தில் மின்னொளி கைப்பந்து போட்டி நடைபெற்றது. பார்க்கவன் கைபந்து குழு சார்பில் 24ம் ஆண்டாக நடத்தப்பட்ட இப்போட்டியில், சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 20க்கும் மேற்பட்ட அணியினர் கலந்து கொண்டு விளையாடினர். இதில், ஆண்கள் பிரிவில் அணி முதலிடம் பிடித்த தர்மபுரி அணிக்கு 15 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் கோப்பையும், பெண்கள் பிரிவில் முதலிடம் பிடித்த சேலம் அணிக்கு 10 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் கோப்பையும் வழங்கப்பட்டது. 

Night
Day