தமிழகம்
செங்கோட்டையன் கருத்துக்கு வைத்திலிங்கம் வரவேற்பு
கட்சி ஒன்றாக இருக்க வேண்டும் என்ற நல்ல மனதுடன் எந்த எதிர்பார்ப்பும் இல்ல?...
வேலூரில் இருந்து சென்னை திரும்பிய சென்னை மாநகராட்சி மேயரின் கார் விபத்துக்குள்ளானது. பூந்தமல்லி அருகே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மேயர் பிரியா காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, முன்னே சென்று கொண்டிருந்த கார் திடீரென திரும்பியதால், மேயரின் கார் மீது பின்னால் வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக காரில் பயணித்த மேயர் பிரியா காயமின்றி உயிர்தப்பினார். இதனால், சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கட்சி ஒன்றாக இருக்க வேண்டும் என்ற நல்ல மனதுடன் எந்த எதிர்பார்ப்பும் இல்ல?...
அனைவரும் ஒன்றிணைந்தால் அஇஅதிமுக வெற்றிப்பாதையில் செல்லும் - மூத்த பத்திர...