வால்பாறை அருகே மலைப்பாதையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கோவை மாவட்டம், வால்பாறை அருகே கனமழை காரணமாக மலைப்பாதையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் அடுத்த பாலாஜி கோயில் செல்லும் பிரதான சாலையான கருமலை எஸ்டேட் பகுதியில் உள்ள சுமார் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரம் சாய்ந்து விழுந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் சாலையில் கிடந்த மரத்தை அப்புறப்படுத்தினர். இதனால் வால்பாறை நோக்கி செல்ல முடியாமல் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

Night
Day