தமிழகம்
தொடர் மழை : சென்னை செங்குன்றம் பாலவாயில் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த மழை வெள்ளம்...
சென்னையை அடுத்த செங்குன்றம் பாலவயில் குடியிருப்பு பகுதியில் மழைநீர் ...
தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கையை முன்கூட்டியே நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவுக்கும், வாக்கு எண்ணிக்கைக்கும் நீண்ட இடைவெளி உள்ளதால், வாக்குஎண்ணிக்கையை முன்கூட்டியே நடத்த உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுந மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு, வழக்கின் சாரம்சம் முழுவதும் தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்துக்கு உட்பட்டது என்பதால் இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
சென்னையை அடுத்த செங்குன்றம் பாலவயில் குடியிருப்பு பகுதியில் மழைநீர் ...
சென்னை புறநகர் பகுதிகள் மற்றும் திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் ...