தமிழகம்
தனியார் நிறுவனத்திற்கு எதிராக தூய்மை பணியாளர்கள் போராட்டம்
மதுரையில் தனியார் ஒப்பந்த நிறுவனத்தை எதிர்த்து பணிகளை புறக்கணித்து தூய்?...
விளம்பர திமுக அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வருவாய்துறை ஊழியர்கள், மயிலாடுதுறையில் பலூன்களை பறக்கவிட்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் 9-வது நாளாக தொடர் வேலை நிறுத்த போராட்டத்திலும் 3 நாட்களாக தொடர் காத்திருப்புப் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். அதன் ஒருபகுதியாக இன்று, விளம்பர திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிட்டதை தெரியப்படுத்தும் விதமாக, பலூன்களை காற்றில் பறக்கவிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மதுரையில் தனியார் ஒப்பந்த நிறுவனத்தை எதிர்த்து பணிகளை புறக்கணித்து தூய்?...
மதுரையில் தனியார் ஒப்பந்த நிறுவனத்தை எதிர்த்து பணிகளை புறக்கணித்து தூய்?...