தமிழகம்
ஈரானில் சிக்கித்தவித்த தமிழக மீனவர்கள் - விசைப்படகு மூலம் தமிழகம் வந்தவர்களை மீட்ட கடலோர காவல் படை...
ஈரான் நாட்டிலிருந்து தப்பி விசைபடகு மூலம் கடல் வழியாக இந்தியா வந்த தமிழக ?...
விளம்பர திமுக அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வருவாய்துறை ஊழியர்கள், மயிலாடுதுறையில் பலூன்களை பறக்கவிட்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் 9-வது நாளாக தொடர் வேலை நிறுத்த போராட்டத்திலும் 3 நாட்களாக தொடர் காத்திருப்புப் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். அதன் ஒருபகுதியாக இன்று, விளம்பர திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிட்டதை தெரியப்படுத்தும் விதமாக, பலூன்களை காற்றில் பறக்கவிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஈரான் நாட்டிலிருந்து தப்பி விசைபடகு மூலம் கடல் வழியாக இந்தியா வந்த தமிழக ?...
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ஒவ்வொரு அங்குலமும் இந்தியாவுக்குதான...