தமிழகம்
நிற்காமல் சிட்டாய் பறந்த அரசுப் பேருந்து... சிறைபிடித்த சிங்கப்பெண்கள்...
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே மகளிர் கட்டணமில்லா பேருந்தில் பெண்?...
விளம்பர திமுக அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வருவாய்துறை ஊழியர்கள், மயிலாடுதுறையில் பலூன்களை பறக்கவிட்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் 9-வது நாளாக தொடர் வேலை நிறுத்த போராட்டத்திலும் 3 நாட்களாக தொடர் காத்திருப்புப் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். அதன் ஒருபகுதியாக இன்று, விளம்பர திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிட்டதை தெரியப்படுத்தும் விதமாக, பலூன்களை காற்றில் பறக்கவிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே மகளிர் கட்டணமில்லா பேருந்தில் பெண்?...
ஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி மலையேற கடும் நேரக்கட்டுப்பாடு - ஆகஸ்ட் 1...